அறுவடைக்குப்பின் தோன்றும் கிழங்கு அழுகல் : ஸ்க்லரோஷியம் சோல்சி             
             | 
          
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - ஆரம்ப அறிகுறி வாடுதல் ஆகும்.
 
                - கிழங்கின் மீது மஞ்சளாக இலை தோன்றுகிறது.
 
                - பாதிக்கப்பட்ட கிழங்குகளில் க்ரோஸியா காணப்படும். கிழங்குகள் அழுகி விடும்.
 
                - கிழங்குகளில் பால் வெள்ளை நிறத்தில் சல்லடைகள் காணப்படும்.
 
              | 
          
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                முதல்கட்ட  வெள்ளை பூஞ்சை வளர்ச்சி | 
                பூஞ்சை மைசிலியம் | 
                வேர்களில் மைசிலியம | 
                பாதிக்கப்பட்ட கிழங்கு | 
               
              | 
          
          
            | நோய் காரணி:
               பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை: 
              
                - மண்ணில் உள்ள பூசணம் மற்றும் ஸ்கலரோடியா பயிர்களின் நோய் பரவ காரணமாகிறது.
 
                - பாதிக்கப்பட்ட மண்ணில் இருந்து ஓடும் நீர் மற்றும் பண்ணைக்கருவிகள் மூலம் இந்நோய் பரவுகிறது.
 
                - விதை கிழங்குகள் மூலமும் பூஞ்சை மற்றும் செலரோஷியா பரவுகிறது.
 
                - உலர்ந்த மண்ணில் இருக்கும் செரிசியா இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கிறது.
 
               
              நோய் தோன்றும் சூழ்நிலைகள்:  
              
                - உகந்த வெப்பநிலை 30 - 35°செல்சியஸ் 
 
                - மாறி வரும் ஈர மற்றும் உலர் மண் வளத்தின் நிலை 
 
                - மாறுபட்ட உலர் மற்றும் ஈரப்பதமான மண் நிலை 
 
                | 
          
          
            கட்டுப்படுத்தும் முறை: 
            
              
                - பாதரச சேர்மங்கள் மூலம் விதைகளை நேர்த்தி செய்வதன் மூலம்கிழங்கு அழுகலை அறுவடைக்குப்பின் தவிர்க்கலாம்.
 
                - குப்ரி சிந்தூரில் நோயின் அளவு குறைவாகக் காணப்படுகிறது.
 
                - இந்திய வணிகப்பயிரிடுவதில், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. குப்ரி பாகர், குப்ரி சமத்கார், குப்ரி ஜோதி, குப்ரி முத்து மற்றும் குப்ரி ஸ்வர்னா 
 
                - சோளம் மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களை வளர்ப்பதன் மூலம் நோயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
 
                 
                | 
          
          
            Source of Images: 
            Mejda  Daami-Remadi, Hayfa Jabnoun-Khiareddine, Fakher Ayed, Khaled Hiba, and  Mohamed El Mahjoub.2007.First Report of Sclerotium rolfsii Causing  Atypical Soft Rot on               Potato Tubers in Tunisia.Tunisian Journal of Plant Protection, 2 (1),pp-59-62. |